மட்டக்களப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சந்தைக்கு சென்றதால் ஏற்ப்பட்ட பதற்றம்!

மட்டக்களப்பில் இலங்கை போக்கு வரத்துசபையில் சாரதியாக கடமையாற்றி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் மட்டு பொதுச் சந்தையில் மரக்கறி கொள்வனவு செய்யவந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள அவரை பிடித்து கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்கு வரத்துசபையின் மட்டக்களப்பு டிப்போவில் சாரதியாகபணியாற்றும் அம்பாறை கோமாரியைச் சேர்ந்த குறித்த நபர் மட்டக்களப்பில் தங்கியிருந்து கடமையாற்றி வருவதாகவும் அவருக்கு நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட … Continue reading மட்டக்களப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சந்தைக்கு சென்றதால் ஏற்ப்பட்ட பதற்றம்!